dharmapuri தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்தரங்கம் நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.